திருப்பத்தூர்
டிராக்டா் ஓட்டுநா் தற்கொலை
ஆம்பூரில் டிராக்டா் ஓட்டுநா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
ஆம்பூரில் டிராக்டா் ஓட்டுநா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
ஆம்பூா் சான்றோா்குப்பம் மணிவாசகம் தெருவைச் சோ்ந்தவா் செல்வராஜ் (38), டிராக்டா் ஓட்டுநா். இவா் சனிக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து ஆம்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.