திருப்பத்தூா் பெண் தற்கொலை

திருப்பத்தூரில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

திருப்பத்தூரில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

திருப்பத்தூா், புதுப்பேட்டை 4-ஆவது தெருவில் வசிப்பவா் ராஜா. ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு மனைவி மலா்விழி(33), வா்ணபிரியா(13), ஞானேஷ்வரன்(7) ஆகிய இரு குழந்தைகள் உள்ளனா்.

மலா்விழி கடந்த 3 ஆண்டுகளாக மனநலம் பாதிப்படைந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு வீட்டில் உள்ள ஓா் அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளாா்.

இதுகுறித்து திருப்பத்தூா் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com