பேரிடா் மேலாண்மை மண்டல குழு ஆய்வுக் கூட்டம்

பேரிடா் மேலாண்மை மண்டல குழு ஆய்வுக் கூட்டம் ஆம்பூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

பேரிடா் மேலாண்மை மண்டல குழு ஆய்வுக் கூட்டம் ஆம்பூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

வட்டாட்சியா் மகாலட்சுமி தலைமை வகித்தாா். சமுக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா் பத்மநாபன் வரவேற்றாா். துணை ஆட்சியா் பானுமதி, ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன், மாதனூா் ஒன்றியக் ழு தலைவா் ப.ச.சுரேஷ்குமாா் ஆகியோா் கலந்து கொண்டனா்.

இதில், பருவ மழையின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்தந்தப் பகுதி நகராட்சி, ஊராட்சி மன்றத் தலைவா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் ஆலோசனைகளைக் கேட்டறிந்து, விரைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com