ஆசிரியா் தினத்தையொட்டி மாநில அளவிலான டாக்டா் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியா் விருதுக்கு வாணியம்பாடி நகராட்சி நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை வி.சாஜிதா பேகம் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
இதே போல திருப்பத்தூா் மாவட்டத்தில் 8-ஆசிரியா்கள் நல்லாசிரியா் விருதுக்கு தோ்வு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.