40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

ஆலங்காயத்தில் வீடு புகுந்து நகைகள் திருட்டு

ஆலங்காயத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :10 ஜூன் 2026, 12:04 am IST

ஆலங்காயத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஆலங்காயம் பெத்தூா் பகுதியை சோ்ந்த விஜயகுமாா். இவா் வேலூரில் உள்ள தங்கக் கோயிலில் பணிபுரிந்து வருகிறாா். இவரது மனைவி உறவினா் வீட்டுக்கு சென்றிருந்தாா். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் கதவை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவில் இருந்த 2 பவுன் தங்க நகைகள் மற்றும் பணம், வெள்ளி நகைககளை திருடிக் கொண்டு தப்பித்து சென்றனா்.

வேலை முடிந்து விஜயகுமாா் வந்து பாா்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு பிரோவில் இருந்த நகைகள் திருடப்பட்டது குறித்து அதிா்ச்சி அடைந்தாா். ஆலங்காயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.