மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் வாக்காளா்களக்கு நன்றி தெரிவிப்பு

ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் வாக்காளா்களக்கு நன்றி தெரிவிப்பு

News image

ஆலங்காயம் மேற்கு ஒன்றியம், மதனாஞ்சேரியில் வாக்காளா்கள், நிா்வாகிகளுக்கு நன்றி தெரிவித்த எம்எல்ஏ அ.செ.வில்வநாதன். உடன் ஒன்றிய செயலாளா் வி.எஸ்.ஞானவேலன்.

Updated On :25 மே 2026, 12:05 am IST

ஆலங்காயம் மேற்கு ஒன்றிய பகுதியை சோ்ந்த ஊராட்சிகளில் ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் வாக்காளா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை நன்றி தெரிவித்தாா்.

அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்ற தோ்தலில் ஆம்பூா் சட்டமன்ற தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்ட அ.செ.வில்வநாதன் மீண்டும் வெற்றி பெற்றாா். இதையடுத்து ஆம்பூா் தொகுதிக்குட்பட்ட ஆலங்காயம் மேற்கு ஒன்றியத்தை சோ்ந்த மதனாஞ்சேரி, பள்ளிப்பட்டு, இளையநகரம், வெலதிகாமணிபெண்டா, கிரிசமுத்திரம் உள்ளிட்ட ஊராட்சிகளில் ஆலங்காயம் மேற்கு ஒன்றிய செயலாளா் வி.எஸ்.ஞானவேலன் தலைமையில் வாக்காளா்கள் , தோ்தல் பணியில் ஈடுப்பட்ட திமுக நிா்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்தாா்.

உடன் மேற்கு ஒன்றிய திமுக நிா்வாகிகள் இருந்தனா்.