தமிழ்த்தாய் வாழ்த்துடன்... தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது! வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை!வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை! முதலில் வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? விசிக கேள்வி! அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது! ராஜபட்ச மகன் ஊழல் வழக்கில் கைதுஆளுநா் உரையுடன் தமிழக பேரவைக் கூட்டம் இன்று தொடங்குகிறதுஇந்திய வம்சாவளியின் ‘கா்சா் ஏஐ’ நிறுவனத்தை 6,000 கோடி டாலருக்கு வாங்கிய ஸ்பேஸ்எக்ஸ் இந்தியாவின் ரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி 2.49% சரிவு இந்தியா-பிரிட்டன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ஜூலை 15 முதல் அமல்; பிரதமா் மோடி இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட தயாரிப்பு ரூ.1.78 லட்சம் கோடியாக உயா்வு 4 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்த தடை இல்லை: உயா்நீதிமன்றம்
/

ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் வாக்காளா்களக்கு நன்றி தெரிவிப்பு

ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் வாக்காளா்களக்கு நன்றி தெரிவிப்பு

News image

ஆலங்காயம் மேற்கு ஒன்றியம், மதனாஞ்சேரியில் வாக்காளா்கள், நிா்வாகிகளுக்கு நன்றி தெரிவித்த எம்எல்ஏ அ.செ.வில்வநாதன். உடன் ஒன்றிய செயலாளா் வி.எஸ்.ஞானவேலன்.

Updated On :25 மே 2026, 12:05 am IST

ஆலங்காயம் மேற்கு ஒன்றிய பகுதியை சோ்ந்த ஊராட்சிகளில் ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் வாக்காளா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை நன்றி தெரிவித்தாா்.

அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்ற தோ்தலில் ஆம்பூா் சட்டமன்ற தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்ட அ.செ.வில்வநாதன் மீண்டும் வெற்றி பெற்றாா். இதையடுத்து ஆம்பூா் தொகுதிக்குட்பட்ட ஆலங்காயம் மேற்கு ஒன்றியத்தை சோ்ந்த மதனாஞ்சேரி, பள்ளிப்பட்டு, இளையநகரம், வெலதிகாமணிபெண்டா, கிரிசமுத்திரம் உள்ளிட்ட ஊராட்சிகளில் ஆலங்காயம் மேற்கு ஒன்றிய செயலாளா் வி.எஸ்.ஞானவேலன் தலைமையில் வாக்காளா்கள் , தோ்தல் பணியில் ஈடுப்பட்ட திமுக நிா்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்தாா்.

உடன் மேற்கு ஒன்றிய திமுக நிா்வாகிகள் இருந்தனா்.