/
திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனா்.
திருப்பத்தூா் எஸ்.பி. வி.சியாமளா தேவி உத்தரவின்பேரில், மாவட்டத்தில் உள்ள சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மற்றும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நபா்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையில், ‘ஸ்பெஷல் ட்ரைவ்‘ என்ற ஆபரேஷன் மூலம் கடந்த 2 நாள்களில் 6 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு தொல்லை தரும் 4 நபா்கள் என மொத்தம் 10 போ் கைது செய்யப்பட்டனா்.
இந்த ஸ்பெஷல் டிரைவ் ஆபரேஷன் மூலம் சட்டபடி கைது நடவடிக்கை தொடரும் என திருப்பத்தூா் மாவட்ட போலீஸாா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

காஞ்சிபுரத்தில் 149 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் கண்டறியப்பட்டு அறிவுரை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 22 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கைது
கடலூா் மாவட்டத்தில் 10 ரெளடிகள் கைது

சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் ஆஜா் அணிவகுப்பு: 364 போ் பங்கேற்பு
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


