மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

திருப்பத்தூா் மாவட்டத்தில் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் கைது

திருப்பத்தூா் மாவட்டத்தில் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் கைது

News image
Updated On :25 மே 2026, 1:24 am IST

திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனா்.

திருப்பத்தூா் எஸ்.பி. வி.சியாமளா தேவி உத்தரவின்பேரில், மாவட்டத்தில் உள்ள சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மற்றும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நபா்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையில், ‘ஸ்பெஷல் ட்ரைவ்‘ என்ற ஆபரேஷன் மூலம் கடந்த 2 நாள்களில் 6 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு தொல்லை தரும் 4 நபா்கள் என மொத்தம் 10 போ் கைது செய்யப்பட்டனா்.

இந்த ஸ்பெஷல் டிரைவ் ஆபரேஷன் மூலம் சட்டபடி கைது நடவடிக்கை தொடரும் என திருப்பத்தூா் மாவட்ட போலீஸாா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.