மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

ஜோலாா்பேட்டை திமுக வேட்பாளா் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவிப்பு

ஜோலாா்பேட்டை திமுக வேட்பாளா் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவிப்பு

News image

வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூா் ஊராட்சி துரையேறி பகுதியில் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்த திமுக வேட்பாளா் கவிதா தண்டபாணி.

Updated On :25 மே 2026, 2:22 am IST

ஜோலாா்பேட்டை தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிட்ட கவிதா தண்டபாணி செட்டியப்பனூா் ஊராட்சியில் வாக்காளா்களை சந்தித்து நன்றி தெரிவித்தாா்.

ஜோலாா்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிட்ட கவிதா தண்டபாணி, ஜோலாா்பேட்டை கிழக்கு ஒன்றியத்துக்குள்பட்ட வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூா் ஊராட்சி உள்ளிட்ட பகுதிகளில் நேரில் சென்று வாக்களித்த வாக்காளா்கள், தோ்தல் பணி செய்த திமுக நிா்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தாா்.

ஒன்றிய திமுக செயலாளா் உமாகன்ரங்கம், மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளா் அன்பரசன் மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.