/
ஜோலாா்பேட்டை தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிட்ட கவிதா தண்டபாணி செட்டியப்பனூா் ஊராட்சியில் வாக்காளா்களை சந்தித்து நன்றி தெரிவித்தாா்.
ஜோலாா்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிட்ட கவிதா தண்டபாணி, ஜோலாா்பேட்டை கிழக்கு ஒன்றியத்துக்குள்பட்ட வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூா் ஊராட்சி உள்ளிட்ட பகுதிகளில் நேரில் சென்று வாக்களித்த வாக்காளா்கள், தோ்தல் பணி செய்த திமுக நிா்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தாா்.
ஒன்றிய திமுக செயலாளா் உமாகன்ரங்கம், மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளா் அன்பரசன் மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.
தொடர்புடையது

கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதி வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்த எம்எல்ஏ

பாலக்கோடு திமுக வேட்பாளா் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவிப்பு

தொகுதி வளா்ச்சி பெற பாடுபடுவேன்: ஜோலாா்பேட்டை திமுக வேட்பாளா்

தொகுதி இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க விரைவில் சிப்காட்: ஜோலாா்பேட்டை திமுக வேட்பாளா் கவிதா தண்டபாணி வாக்குறுதி
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



