• தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • IPL 2018
    • FIFA WC 2018
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • கலைஞர் கருணாநிதி
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்
    • ஆசிய விளையாட்டு 2018

02:29:45 PM
வியாழக்கிழமை
14 பிப்ரவரி 2019

14 பிப்ரவரி 2019

  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • சுற்றுலா
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்

டெங்கு காய்ச்சல் தடுப்பு முகாம்

By DIN  |   Published on : 10th November 2017 03:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

0

Share Via Email

திருவள்ளூர் பகுதியில் டெங்கு காய்ச்சல் மற்றும் தொற்று நோயை ஏற்படுத்தும் வகையில் சுகாதாரக்கேடுகள் உள்ளனவா என்பது குறித்து ஆட்சியர் எ.சுந்தரவல்லி அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு செய்தார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் போர்க்கால அடிப்படையில் பல்வேறு பகுதிகளில் 98 குழுக்கள் அமைக்கப்பட்டு கொசுப் புழு ஒழிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். சுகாதாரமற்றமுறையில் நோய் பரவக்காரணமாக தொழிற்கூடங்களை வைத்திருப்போருக்கு இம்மாவட்டத்தில் இதுவரையில் 2, 704 பேருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு ரூ. 9 லட்சம் அபராதத் தொகையும் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனர். 
ஆட்சியர் சுந்தரவல்லி திரூர் பகுதியில் டெங்கு மற்றும் தொற்று நோய் தடுப்பு முகாம் பணிகளை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார். அப்போது, அந்தப் பகுதியில் உள்ள வீடுகள் தோறும் சுகாதாரக் கேடு ஏற்படுத்தும் வகையில் உள்ளனவா என்பது குறித்து ஆய்வு செய்தார். பின்னர் டெங்கு கொசுப் புழு ஒழிப்புப் பணியில் பணியாளர்கள் ஈடுபடுகிறார்களா என்பது குறித்து பொதுமக்களிடையே கேட்டறிந்தார். அதையடுத்து அந்தப் பகுதியில் இருந்த பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீரையும் வழங்கினார். பின்னர் இதில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார். அதைத் தொடர்ந்து பூந்தமல்லி நகராட்சியில் ஆய்வு மேற்கொண்டு சுற்றுப்புறப் பகுதிகளை தூய்மையாகவும், சுத்தமாகவும் வைத்துக் கொள்ள பொதுமக்களை அவர் வலியுறுத்தினார். 
இந்த ஆய்வின் போது சுகாதாரத்துறை துணை இயக்குநர்கள் ஜே.பிரபாகரன் (திருவள்ளுர்), கிருஷ்ணராஜ் (பூந்தமல்லி) நகராட்சிஆணையாளர் சித்ரா, வட்டாட்சியர்கள் தமிழ்செல்வன்(திருவள்ளுர்), ரமா(பூந்தமல்லி), அரசு அலுவலர்கள் மற்றும் கொசு புழு ஒழிப்புப் பணியாளர்கள் உடன் இருந்தனர்.
 

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!

O
P
E
N

புகைப்படங்கள்

பெங்களூரில் விமான கண்காட்சி
காங்கிரஸ் - திமுக கூட்டணி உடன்பாடு
நடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி II
விஜயகாந்துடன் பியூஷ் கோயல் சந்திப்பு
சூப்பர் மூன் 
பாமக - அதிமுக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது

வீடியோக்கள்

ஓவியாவின் மரண மட்ட வீடியோ பாடல்
கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் டீஸர்
ரியாலிட்டி ஷோங்கற பேர்ல பெண்களை ஆபாசமா காட்டறீங்க... 
விமானத் தொழில் கண்காட்சி 2019
அயோக்யா படத்தின் டீஸர்
ஃபிரோசன் 2 படத்தின் டிரைலர்
Thirumana Porutham
google_play app_store
kattana sevai
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2019

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்