• தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • IPL 2018
    • FIFA WC 2018
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • கலைஞர் கருணாநிதி
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்
    • ஆசிய விளையாட்டு 2018

02:29:45 PM
வியாழக்கிழமை
14 பிப்ரவரி 2019

14 பிப்ரவரி 2019

  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • சுற்றுலா
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்

வரதட்சிணை கொடுமை: 3 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை

By  மாதவரம்,  |   Published on : 12th November 2017 01:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

0

Share Via Email

மாதவரம் அருகே மனைவியை வரதட்சிணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கணவர் உள்பட 3 பேருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கியது.
 சென்னை, மாதவரம் அருகே தபால் பெட்டியைச் சேர்ந்தவர் தாமோதரன் (44). இவருக்கும், சென்னை ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த அமுதாவுக்கும் (42), கடந்த 2009ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 20 சவரன் நகைகளும், ரூ. 1 லட்சம் ரொக்கம் மற்றும் சீர்வரிசைப் பொருள்களும் வழங்கப்பட்டன.
 இந்நிலையில், தாமோதரன் சொந்தமாக தொழில் தொடங்க, அமுதாவிடம் கூறி அவரது பெற்றோரிடம் இருந்து பணம் வாங்கித் தருமாறு கேட்டுள்ளார். இதையடுத்து , அமுதா பணம் வாங்கிக் கொடுத்ததாகத் தெரிகிறது. ஆனால், மேலும் பணம் கேட்டு அமுதாவை தாமோதரன் கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
 இதையடுத்து, மாதவரம் காவல் நிலையத்தில் அமுதா தனது கணவர் தாமோதரன், அவரது தாயார் சுலோச்சனா, சகோதரி நிர்மலா ஆகியோர் மீது புகார் அளித்தார்.
 இதைத்தொடர்ந்து, திருவொற்றியூர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்நிலையில், வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
 இதில் திருவொற்றியூர் நீதிமன்ற நீதிபதி பிரேமா, குற்றம் சாட்டப்பட்ட தாமோதரன், அவரது தாயார் சுலோச்சனா, சகோதரி நிர்மலா ஆகிய 3 பேருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
 

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!

O
P
E
N

புகைப்படங்கள்

காங்கிரஸ் - திமுக கூட்டணி உடன்பாடு
நடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி II
விஜயகாந்துடன் பியூஷ் கோயல் சந்திப்பு
சூப்பர் மூன் 
பாமக - அதிமுக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது
விமானத் தொழில் கண்காட்சி 2019

வீடியோக்கள்

கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் டீஸர்
ரியாலிட்டி ஷோங்கற பேர்ல பெண்களை ஆபாசமா காட்டறீங்க... 
விமானத் தொழில் கண்காட்சி 2019
அயோக்யா படத்தின் டீஸர்
ஃபிரோசன் 2 படத்தின் டிரைலர்
லட்சுமியின் NTR
Thirumana Porutham
google_play app_store
kattana sevai
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2019

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்