• தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • IPL 2018
    • FIFA WC 2018
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • கலைஞர் கருணாநிதி
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்
    • ஆசிய விளையாட்டு 2018

02:29:45 PM
வியாழக்கிழமை
14 பிப்ரவரி 2019

14 பிப்ரவரி 2019

  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • சுற்றுலா
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்

சம்பா நெல்பயிருக்கு காப்பீடு செய்ய 2 வாரம் அவகாசம்

By DIN  |   Published on : 16th November 2017 03:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

0

Share Via Email

திருவள்ளூர் மாவட்டத்தில் சம்பா நெல் பயிருக்கு வரும் 30-ஆம் தேதிக்குள் விவசாயிகள் காப்பீடு செய்து கொள்ளலாம் என ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்துள்ளார். 
இது குறித்து ஆட்சியர் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: 
மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் 51, 631 ஹெக்டேர் பரப்பளவில் நெல் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது பருவநிலை மாற்றம், தொடர் மழை, இயற்கை சீற்றம் போன்ற காரணங்களால் சாகுபடி மகசூல் பாதிக்கும் நிலை உள்ளது. 
இதுபோன்ற சமயங்களில், விவசாயிகள் இழப்பீடு பெறும் வகையில், பிரதம மந்திரி காப்பீட்டு திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது . 
இதில் ஒரு ஏக்கருக்கான காப்பீட்டுத் தொகை ரூ.25,150 ஆகும். இத்திட்டத்தில் இணைய விரும்பும் விவசாயிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் ஒரு ஏக்கருக்கு ரூ.377 மட்டும் செலுத்தி பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். 
அதோடு, சம்பா பருவம் என்பது, இயற்கை இடர்பாடுகளும், பூச்சி நோய் தாக்குதலும் அதிகம் ஏற்படும் பருவம். அதனால், அனைத்து விவசாயிகளுக்கும் இந்த பயிர் காப்பீட்டு திட்டம் ஒரு வரப்பிரசாதம் ஆகும். கடன் பெறா விவசாயிகள் அதிக அளவில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளை நாடுகின்றனர். 
இதனால் ஏற்படும் காலதாமதத்தைத் தவிர்க்கும் வகையில் தற்போதைய நிலையில் அனைத்து வட்டாரங்களிலும் 70 பொதுச் சேவை மையங்களில் பயிர் காப்பீடு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 
விவசாயிகள் இந்த மையங்களை அணுகி, தங்களது ஆதார் எண், வங்கிக் கணக்குப் புத்தகம், சிட்டா மற்றும் அடங்கல் ஆகிய ஆவணங்களுடன் பயிர் காப்பீடு செய்து பயனடைய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!

O
P
E
N

புகைப்படங்கள்

புல்வாமா தாக்குதல்
பிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை
வீர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி
இளையராஜா 75
சித்திரம் பேசுதடி 2
பயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்

வீடியோக்கள்

இஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்
ஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்
இந்தாண்டு வெப்பம் அதிகரிக்குமாம்! உஷார்!!
அருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி
அழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு
கண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு
Thirumana Porutham
google_play app_store
kattana sevai
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2019

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்