அமமுக சார்பில் பொங்கல் விழா

திருவள்ளூரை அடுத்த காக்களூரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் புதன்கிழமை பொங்கல் விழா நடைபெற்றது.


திருவள்ளூரை அடுத்த காக்களூரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் புதன்கிழமை பொங்கல் விழா நடைபெற்றது.
இந்த விழாவுக்கு, ஒன்றியச் செயலர் இளங்கோவன் தலைமை வகித்தார். இதில், சிறப்பு அழைப்பாளராக அக்கட்சியின் மாவட்டச் செயலரும், முன்னாள் எம்எல்ஏவுமான தண்ணீர்குளம் ஏழுமலை பங்கேற்றார். நிகழ்வில் பொங்கல் வைத்து படையலிட்டனர். தொடர்ந்து, பொதுமக்களுக்கு பொங்கல், கரும்பு ஆகியவற்றை வழங்கினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com