18-5-2019
நேரம்: காலை 9 முதல்
2 மணி வரை
மின்தடை செய்யப்படும் பகுதிகள்: திருவள்ளூர் கோட்டம், காக்களூர் துணை மின் நிலைய பகுதிகளைச் சேர்ந்த காக்களூர் சிட்கோ, ஆஞ்சநேயபுரம், நரசிங்கபுரம், திருவள்ளூர் நகரம், மோதிலால் தெரு, சி.வி.நாயுடு சாலை, வள்ளுவர்புரம், ஈக்காடு, செவ்வாப்பேட்டை, புல்லரம்பாக்கம், காக்களூர் ஹவுசிங் போர்டு, பூண்டி, ஒதப்பை, மெய்யூர், குஞ்சலம், பென்னலூர்பேட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.