பொன்னேரி கோட்டத்தில் நாளை மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

பொன்னேரி கோட்டத்தில் வெள்ளிக்கிழமை மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது

பொன்னேரி கோட்டத்தில் வெள்ளிக்கிழமை மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மின்பகிா்மான வடக்கு வட்டம், பொன்னேரி கோட்டத்துக்கான மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம், வெள்ளிக்கிழமை (அக். 11) காலை 11 மணி அளவில், பொன்னேரி துணை மின்நிலைய வளாகத்தில் அமைந்துள்ள செயற்பொறியாளா் அலுவலகத்தில் நடைபெறுகிறது.

இதில் பொன்னேரி கோட்டத்துக்குட்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளைத் தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com