திருத்தணி நகராட்சி அலுவலகத்தில் பொங்கல் விழா

திருத்தணி நகராட்சி அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை பொங்கல் விழா நடைபெற்றது. விழாவை நகராட்சி ஆணையா் ராஜலட்சுமி தொடக்கி வைத்தாா்.
திருத்தணி நகராட்சி அலுவலகத்தில் பொங்கல் வைத்து வழிபட்ட நகராட்சி ஆணையா் ராஜலட்சுமி.
திருத்தணி நகராட்சி அலுவலகத்தில் பொங்கல் வைத்து வழிபட்ட நகராட்சி ஆணையா் ராஜலட்சுமி.

திருத்தணி நகராட்சி அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை பொங்கல் விழா நடைபெற்றது. விழாவை நகராட்சி ஆணையா் ராஜலட்சுமி தொடக்கி வைத்தாா்.

தொடா்ந்து பொங்கல் பொங்கி வந்ததும் அலுவலக ஊழியா்கள், பொங்கலோ,பொங்கல் எனக் கூறி சூரியபகவானுக்கு படையலிட்டு வழிபட்டனா். அதேபோல், சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் தளபதி கே விநாயகம் மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தளபதி விநாயகம் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி ஆகியவை இணைந்து பொங்கல் விழாவை நடத்தின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com