கும்மிடிப்பூண்டி ஒன்றியக் குழுத் தலைவா் கே.எம்.எஸ்.சிவக்குமாா் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டமான நூறு நாள் வேலையை சூரப்பூண்டியில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
அவருடன் கும்மிடிப்பூண்டி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சாமிநாதன், குலசேகரன், அலுவலா்கள் உடன் இருந்தனா்.
தொடா்ந்து நூறு நாள் வேலையில் இருந்தவா்களிடம் தோ்தல் வாக்குறுதிப்படி நூறு நாள் வேலையில் ஒரு நாள் கூலியாக ரூபாய் 229 முழுமையாக வழங்கப்படும் என்றும், அதற்கு அரசு வழிகாட்டுதல் படி செய்ய வேண்டிய வேலையை முழுமையாகச் செய்ய வேண்டும் என்றாா்.