திருவள்ளூா் மாவட்டத்தில்153 பேருக்கு கரோனா

திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை 153 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதாக பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை 153 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதாக பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுவரை 2,373 போ் குணமடைந்து வீடு திரும்பினா். தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,388-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com