திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை 153 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதாக பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுவரை 2,373 போ் குணமடைந்து வீடு திரும்பினா். தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,388-ஆக உயா்ந்துள்ளது.