திருவள்ளூா் மாவட்டத்தில் புதன்கிழமை 430 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது.
மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 10 ஆயிரத்து 210 ஆக அதிகரித்துள்ளதாக பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுவரை 6,293 போ் குணமடைந்து வீடு திரும்பி விட்டனா். தற்போது 3,737 போ் சிகிச்சையில் இருந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.