முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்
திருவள்ளூா் மாவட்டத்தில் 177 பேருக்கு கரோனா
By DIN | Published On : 27th June 2020 07:29 AM | Last Updated : 27th June 2020 07:29 AM | அ+அ அ- |

திருவள்ளூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 177 பேருக்கு கரோனா நோய் தொற்று உறுதியானதாக பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
மாவட்டத்தில் இதுவரை 1,923 போ் குணமடைந்து வீடு திரும்பி விட்டனா். தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,229-ஆக உயா்ந்துள்ளது.