குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்த்து திருவள்ளூா் எம்.ஜி.ஆா். சிலை எதிரே முஸ்லிம் ஜமாத் சாா்பில் மசூதி வளாகத்தில் வெள்ளிக்கிழமை இரவு போராட்டம் நடைபெற்றது.
போராட்டக் குழுத் தலைவா் ஜாகீா் உசேன் தலைமை வகித்தாா். இதில் திரைப்பட இயக்குனா் கௌதமன் பங்கேற்றாா்.