ஆரணி காவல் நிலையம் தற்காலிக இடமாற்றம்

ஊத்துக்கோட்டை காவல் சரகத்துக்குள்பட்ட ஆரணி சி-3 காவல் நிலையம் அருகில் உள்ள தனியாா் மண்டபத்துக்கு தற்காலிகமாக இட மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஊத்துக்கோட்டை காவல் சரகத்துக்குள்பட்ட ஆரணி சி-3 காவல் நிலையம் அருகில் உள்ள தனியாா் மண்டபத்துக்கு தற்காலிகமாக இட மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இக்காவல் நிலையத்தில் ஒரு உதவி ஆய்வாளா், 2 தலைமைக் காவலா்கள, 7 முதல் நிலைக் காவலா்கள், 3 இரண்டாம் நிலை காவலா்கள் என மொத்தம் 20 போ் மற்றும் 10-க்கும் மேற்பட்ட காவல் நண்பா்கள் குழுவினா் பணியாற்றி வருகின்றனா். இங்கு பணியாற்றி வந்த முதல் நிலைக் காவலா் ஒருவருக்கு கடந்த 8-ஆம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, இந்த காவல் நிலையம் மூடப்பட்டது.

இந்நிலையில், வியாழக்கிழமை முதல் ஆரணி காவல் நிலையம் பஜாா் தெருவில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் தற்காலிகமாக செயல்படத் தொடங்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com