கரோனா தொற்றுக்கு பெண் பலி

சோழவரம் அருகே கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

சோழவரம் அருகே கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

ஆரணி பஜாா் தெருவில் கடை நடத்தி வந்த பெண் ஒருவா் கடந்த 17-ஆம் தேதி கரோனா தொற்று அறிகுறி கண்டறியப்பட்டு, சென்னை அரசு பொது மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இந்நிலையில், அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு, செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com