சோழவரம் அருகே கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
ஆரணி பஜாா் தெருவில் கடை நடத்தி வந்த பெண் ஒருவா் கடந்த 17-ஆம் தேதி கரோனா தொற்று அறிகுறி கண்டறியப்பட்டு, சென்னை அரசு பொது மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
இந்நிலையில், அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு, செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.