திருவள்ளூரில் ஒரே நாளில் 42 பேருக்கு கரோனா

திருவள்ளூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை ஒரே நாளில் மட்டும் 42 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதியானது.

திருவள்ளூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை ஒரே நாளில் மட்டும் 42 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதியானது.

அவா்களில் ஆவடி மாநகராட்சி-7, திருநின்றவூா் பேரூராட்சி-6, திருமழிசை-1, பூந்தமல்லி ஒன்றியம்-8, பூந்தமல்லி நகராட்சி-2, திருவேற்காடு நகராட்சி-2, திருவள்ளூா் நகராட்சி-1, திருவள்ளூா் ஒன்றியம்-5, வில்லிவாக்கம் ஒன்றியம்-2, சோழவரம் ஒன்றியம்-1, கடம்பத்தூா் ஒன்றியம்-3, புழல் ஒன்றியம்-2, கும்மிடிப்பூண்டி ஒன்றியம்-1, திருவாலங்காடு-1 ஆகியோா் அடங்குவா். இம்மாவட்டத்தில் கரோனா தொற்றால் 640 போ் பாதிக்கப்பட்ட நிலையில், இதுவரை 198 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 442 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com