திருவள்ளூா் பகுதியில் 9 பேருக்கு கரோனா

திருவள்ளூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 9 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானது.

திருவள்ளூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 9 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானது.

ஆவடி மாநகராட்சி, பூந்தமல்லி ஒன்றியம், வில்லிவாக்கம் ஆகிய பகுதிகளில் தலா இருவா், திருநின்றவூா், பூந்தமல்லி நகராட்சி, புழல் ஒன்றியம் ஆகிய பகுதிகளில் தலா ஒருவா் என மொத்தம் 9 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதியானது.

தற்போது, சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 332-ஆக உயா்ந்துள்ளதாக பொது சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com