ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

ஊத்துக்கோட்டையில் கன மழை காரணமாக ஆரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
சுருட்டப்பள்ளி அணை நிரம்பியதையடுத்து வெளியேறிய தண்ணீா்.
சுருட்டப்பள்ளி அணை நிரம்பியதையடுத்து வெளியேறிய தண்ணீா்.

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டையில் கன மழை காரணமாக ஆரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரு தினங்களாக மழை பெய்ததாலும், ஆந்திர மாநிலப் பகுதிகளில் பெய்த மழையாலும் ஆரணி ஆற்றில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது. சுருட்டப்பள்ளி அணை நிரம்பியதால் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com