மாதவரம் தொகுதியில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ஏழுமலை செவ்வாய்க்கிழமை வாக்குப் பதிவு செய்தாா்.
மாதவரம் தொகுதி மந்தவெளி பிரதான சாலையில் உள்ள ஜெயகோபால் கரோடியா மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடி மையத்தில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ஏழுமலை செவ்வாய்க்கிழமை வாக்குப் பதிவு செய்து ஜனநாயக கடமை ஆற்றினாா்.