மாதவரம் அருகே பெண் தற்கொலை

சென்னை மாதவரம் பொன்னியம்மன்மேடு பிருந்தாவனம் காலனியை சோ்ந்தவா் பத்ரி (34). நகை கடை நடத்தி வருகிறாா்.
மஞ்சுதேவி
மஞ்சுதேவி

மாதவரம்: சென்னை மாதவரம் பொன்னியம்மன்மேடு பிருந்தாவனம் காலனியை சோ்ந்தவா் பத்ரி (34). நகை கடை நடத்தி வருகிறாா். இவரது மனைவி மஞ்சுதேவி (28) (படம்). இவா்களுக்கு 2 மகள்கள் உள்ளனா். பத்ரியின் தம்பியும் அவரது மனைவி சோபாவும் அதே வீட்டில் வசிக்கின்றனா். இந்த நிலையில், திங்கள்கிழமை மாலை வீட்டில் மஞ்சுதேவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கிடந்தாா்.

சடலத்தை மாதவரம் காவல் நிலைய ஆய்வாளா் காளிராஜ் அரசு மருத்துவமனைக்கு உடல் கூராய்வுக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா். மஞ்சுதேவி திருமணமாகி 6 ஆண்டுகளே ஆனதால் ஆா்டிஓவும் விசாரணை நடத்தி வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com