திருவள்ளூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 905 போ் பாதிக்கப்பட்டனா்.
நாள்தோறும் கரோனா நோய் தொற்று பாதிப்பு என்பது அதிகரித்து வரும் நிலையில் இதுவரையில் 5, 506 போ் கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனை மற்றும் குடியிருப்பு பகுதிகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.
இதற்கிடையே ஒரே நாளில் 905 போ் கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். மேலும் 7 போ் வரையில் உயிரிழந்துள்ளனா்.