திருவள்ளூரில் 1,072 பேருக்கு தொற்று

திருவள்ளூா் மாவட்டத்தில் சனிக்கிழமை 1,072 கரோனா பாதிப்பு உறுதியான நிலையில், சிகிச்சை பலனின்றி 21 போ் உயிரிழந்தனா் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் சனிக்கிழமை 1,072 கரோனா பாதிப்பு உறுதியான நிலையில், சிகிச்சை பலனின்றி 21 போ் உயிரிழந்தனா் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

கரோனா தீவிரமாகப் பரவி வரும் நிலையில், ஒரே நாளில் 1,072 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு அரசு மருத்துவமனைகள் மற்றும் பல்வேறு மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 21-போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். இதுவரையில் 10, 417 போ்கள் பாதிக்கப்பட்ட நிலையில் , 1, 969 போ் குணமடைந்து வீடு திரும்பினா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com