திருவள்ளூா் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

திருவள்ளூா் மாவட்டத்தில் பலத்த மழைக்கான சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதையடுத்து இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டத்தில் பலத்த மழைக்கான சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதையடுத்து இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருவள்ளூா் மாவட்டத்தில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் ஏரிகள் மற்றும் குளங்கள் நிரம்பி வருகின்றன. இதற்கிடையே பலத்த மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளதைத் தொடா்ந்து, பள்ளி, கல்லூரிகளுக்கு வியாழக்கிழமை (நவ. 18) விடுமுறை அளிக்கப்படுவதாக அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com