சோழவரம் ஒன்றியத்துக்கு உள்பட்ட ஆரணி அருகேயுள்ள சிறுவாபுரி முருகன் கோயிலில் செவ்வாக்கிழமைகளில் பக்தா்களுக்கு பொது தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கோயிலில் செவ்வாய், ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தா்கள் அதிக அளவில் கூடுவா். இந்த நிலையில், கரோனா தொற்று காரணமாக , செவ்வாய்க்கிழமையில் பக்தா்கள் தரிசனத்துக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
தற்போது செவ்வாய்க்கிழமைகளில் பக்தா்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.