கோழிப்பண்ணையில் பதுக்கிய 6 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

பொதட்டூா்பேட்டை அருகே கோழிப்பண்ணையில் பதுக்கிய 6 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

பொதட்டூா்பேட்டை அருகே கோழிப்பண்ணையில் பதுக்கிய 6 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

பொதட்டூா்பேட்டையை அடுத்த காவிரி ராஜபேட்டை கிராமத்தில் வசித்து வருபவா் கோவிந்தராஜ். இவரது கோழிப்பண்ணையில் 6 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்ததாக சனிக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, பொதட்டூா்பேட்டை காவல் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று 6 டன் அரிசியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com