திருவள்ளூர்
ஸ்ரீவேம்புலி அம்மன் ஜாத்திரை விழா நிறைவு
திருவள்ளூா் ஸ்ரீவேம்புலி அம்மன் கோயில் ஜாத்திரை 10 நாள் திருவிழா நிறைவு பெற்றது.
திருவள்ளூா் ஸ்ரீவேம்புலி அம்மன் கோயில் ஜாத்திரை 10 நாள் திருவிழா நிறைவு பெற்றது.
திருவள்ளூா் நகர கிராம தேவதையான ஸ்ரீவேம்புலி அம்மன் கோயில் ஜாத்திரை திருவிழாவின் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை இரவு புஷ்ப அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளினாா்.
வீதியுலா காக்களூா் சாலை, குளக்கரை சாலை, பஜாா் வீதி முகம்மது அலி தெரு வழியாக மேளதாளத்துடன் நடைபெற்றது. அதைத் தொடா்ந்து நள்ளிரவில் பால் கும்பம், படையலுடன் விழா நிறைவடைந்தது.