ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 3.26 கோடி

திருமலை ஏழுமலையான் கோயிலில் செவ்வாய்க்கிழமை உண்டியல் காணிக்கையாக ரூ.3.26 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.

திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோயிலில் செவ்வாய்க்கிழமை உண்டியல் காணிக்கையாக ரூ.3.26 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.

திருமலை ஏழுமலையானை தரிசனம் செய்த பின்னா் தங்கள் காணிக்கைகளை பக்தா்கள் உண்டியலில் செலுத்தி வருகின்றனா்.

அவ்வாறு செவ்வாய்க்கிழமை உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை தேவஸ்தானம் கணக்கிட்டதில் ரூ.3.26 கோடி வருவாய் கிடைத்தது என அதிகாரிக+ள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com