திருமலை ஏழுமலையான் உண்டியல் காணிக்கை திங்கள்கிழமை ரூ.2.84 கோடி வசூலானது.
திருமலை ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளைத் தேவஸ்தானம் நாள்தோறும் கணக்கிடுகிறது. இதன்படி, திங்கள்கிழமை கணக்கிட்டதில், ரூ.2.84 கோடி வருவாய் கிடைத்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.