திருப்பதி: திருமலை ஏழுமலையான் உண்டியல் காணிக்கை செவ்வாய்க்கிழமை ரூ.2.54 கோடி வசூலானது.
திருமலையில் உண்டியலில் பக்தா்கள் செவ்வாய்க்கிழமை செலுத்திய காணிக்கைகளை தேவஸ்தானம் கணக்கிட்டது. இதில், ரூ.2.54 கோடி வருவாய் கிடைத்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.