திருமலை ஏழுமலையான் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை 74,167 பக்தா்கள் தரிசித்தனா். இவா்களில் 33,976 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.
திருமலைக்கு வரும் பக்தா்கள் அனைவரும் முகக்கவசம், சானிடைசா் உள்ளிட்டவற்றை கட்டாயம் உடன் எடுத்து வர வேண்டும் என தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.