திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோயிலில் புதன்கிழமை 64,368 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 31,179 போ் முடி காணிக்கை செலுத்தினா்.
தரிசனம், வாடகை அறைகளில் காணப்படும் குறைகள், சிரமங்கள் குறித்து புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் 18004254141, 9399399399 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களைத் தொடா்பு கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.