திருவண்ணாமலையை அடுத்த நத்தவாடியில் பள்ளி மாணவர்களுக்கான மாலை நேர வகுப்புகள் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
பள்ளித் தலைமை ஆசிரியர் சந்திரகுமார் தலைமை வகித்தார். தொண்டு நிறுவன இயக்குநர் ஜெ.ராஜம்மாள் வரவேற்றார். புதுப்பாளையம் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் ஜான் வின்சென்ட் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு இலவசப் பாடப் புத்தகங்கள், கல்வி உபகரணங்களை வழங்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.