கீழ்பென்னாத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலராக (கிராம ஊராட்சி) ரபியுல்லா வியாழக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார்.
கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக (தணிக்கை) பணிபுரிந்த ரபியுல்லா, பதவி உயர்வு பெற்று கீழ்பென்னாத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலராக பொறுப்பேற்றார். இவரை அலுவலக ஊழியர்கள் வரவேற்று, வாழ்த்துத் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.