• தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • IPL 2018
    • FIFA WC 2018
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • கலைஞர் கருணாநிதி
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்
    • ஆசிய விளையாட்டு 2018

02:29:45 PM
வியாழக்கிழமை
14 பிப்ரவரி 2019

14 பிப்ரவரி 2019

  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • சுற்றுலா
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை

கோயிலில் அத்து மீறி தங்கியிருந்ததாக ஜீயர் உள்பட இருவர் கைது

By DIN  |   Published on : 05th March 2017 04:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

0

Share Via Email

செய்யாறு அருகே உள்ள கூழமந்தல் பேசும் பெருமாள் கோயிலில் அத்து மீறி தங்கியிருந்ததாக ஜீயர் உள்பட இருவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
செய்யாறை அடுத்த கூழமந்தல் கிராமத்தில் பேசும் பெருமாள் கோயில் உள்ளது. பழைமை வாய்ந்த இந்தக் கோயில் கடந்த 2013-ல் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.
இந்தக் கோயில் பகுதியில் ஸ்ரீபெரும்புதூர் சன்னதி தெருவைச் சேர்ந்த சுதர்சன எத்திராஜ் (48) என்ற ஜீயர் அத்து மீறி தங்கியிருந்ததாகத் தெரிகிறது. கோயிலுக்கு சம்பந்தமில்லாத நிலையில் உள்ள சுதர்சன எத்திராஜ் ஜீயர் தங்கியிருப்பது குறித்து கிராம மக்கள், இந்து சமய அறநிலையத் துறையிடம் புகார் தெரிவித்தனர். அதன்பேரில், அறநிலையத் துறையினர் பலமுறை சுதர்சன எத்திராஜை வெளியேறும்படி அறிவுறுத்தியும் அவர் வெளியேறவில்லையாம்.
இந்நிலையில், கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளர் ராஜா, தக்கார் மனோகர், கிராம நிர்வாக அலுவலர் அருள், செயல் அலுவலர் உமேஷ்குமார் ஆகியோர் முன்னிலையில், சுதர்சன எத்திராஜ் ஜீயரை அதிகாரிகள் வெளியேற்றி, ஜீயர் தங்கியிருந்த அறைக்கு பூட்டுப்போட்டு சீல் வைத்தனர். எனினும், சீல் வைக்கப்பட்ட அறையின் பூட்டை உடைத்து அத்து மீறி உள்ளே சென்று மீண்டும் சுதர்சன எத்திராஜ் ஜீயர் தங்கியிருந்தாராம். இதற்கு கூழமந்தல் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தன் (43), சென்னையைச் சேர்ந்த பாக்சர் சுரேஷ் ஆகிய இருவரும் உடந்தையாக இருந்தது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து கோயில் தக்கார் மனோகரன், தூசி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் வழக்குப் பதிவு செய்து, சுதர்சன எத்திராஜ் ஜீயர், ஆனந்த் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவான பாக்சர் சுரேஷை தேடி வருகின்றனர்.

 

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!

O
P
E
N

புகைப்படங்கள்

புல்வாமா தாக்குதல்
பிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை
வீர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி
இளையராஜா 75
சித்திரம் பேசுதடி 2
பயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்

வீடியோக்கள்

இஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்
ஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்
இந்தாண்டு வெப்பம் அதிகரிக்குமாம்! உஷார்!!
அருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி
அழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு
கண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு
Thirumana Porutham
google_play app_store
kattana sevai
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2019

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்