• தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • IPL 2018
    • FIFA WC 2018
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • கலைஞர் கருணாநிதி
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்
    • ஆசிய விளையாட்டு 2018

02:29:45 PM
வியாழக்கிழமை
14 பிப்ரவரி 2019

14 பிப்ரவரி 2019

  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • சுற்றுலா
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை

மாவட்ட எக்ஸ்னோரா சார்பில் பசுமைத் திட்டங்கள் செயலாக்க விழா

By DIN  |   Published on : 29th March 2017 09:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

0

Share Via Email

திருவண்ணாமலை மாவட்ட எக்ஸ்னோரா சார்பில், பசுமைத் திட்டங்கள் செயலாக்க விழா நடைபெற்றது.
விழாவுக்கு சர்வதேச எக்ஸ்னோரா துணைத் தலைவர் பா.இந்திரராஜன் தலைமை வகித்தார். மாவட்ட அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவர் மு.மண்ணுலிங்கம், மாவட்ட உணவகங்கள் சங்கத் தலைவர் அ.சிவஞானம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட எக்ஸ்னோரா செயலர் ஆர்.வெங்கடேச பெருமாள் வரவேற்றார். விழாவில், எக்ஸ்னோரா செனட்டர் சு.இந்திரகுமாருக்கு சுற்றுச் சூழல் செயல் வீரர் விருதை சர்வதேச எக்ஸ்னோரா துணைத் தலைவர் பா.இந்திரராஜன் வழங்கினார். இதையடுத்து, சு.இந்திரகுமார் பேசியதாவது:  
 என்னுடைய வீட்டில் மழைநீர் சேமிப்பு, மாடியில் காய்கறித் தோட்டம், இயற்கை உரம் தயாரித்தல், கழிவுநீர் சுத்திகரிப்பு செய்தல், மின் சிக்கனம் உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறேன்.
இத்துடன், கல்லூரி மாணவர்கள், அரசு அதிகாரிகள், இல்லத்தரசிகள், விவசாயிகளுக்கு இலவசமாக மேற்கண்ட பசுமைத் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு செய்து வருகிறேன்.
இவ்வாறு செய்வதன் மூலம் பூமி வெப்பமயமாவதைத் தடுக்கலாம் என்றார். இதைத் தொடர்ந்து, மாடியில் காய்கறித் தோட்டம் அமைப்பது எப்படி என்பது குறித்த படக்காட்சி காண்பிக்கப்பட்டது.
 நிகழ்ச்சியில், வி.ஜி.என். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளித் தலைவர் மா.சின்ராஜ், மாவட்ட கட்டடப் பொறியாளர் சங்கத்தின் மண்டலத் தலைவர் ஸ்ரீதர், மாவட்டத் தலைவர் சிவக்குமார், எக்ஸ்னோரா நிர்வாகிகள் ஜி.எம்.முத்து, பொறியாளர் எஸ்.சிவசங்கரன், கவிஞர் லதா பிரபுலிங்கம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!

O
P
E
N

புகைப்படங்கள்

பாமக - அதிமுக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது
விமானத் தொழில் கண்காட்சி 2019
நடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி I
நடிகர் மனோபாலாவின் மகன் திருமணம்
புல்வாமா தாக்குதல்
பிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை

வீடியோக்கள்

விமானத் தொழில் கண்காட்சி 2019
அயோக்யா படத்தின் டீஸர்
ஃபிரோசன் 2 படத்தின் டிரைலர்
லட்சுமியின் NTR
அடியாத்தி அடியாத்தி பாடல்  வீடியோ
கென்னடி கிளப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
Thirumana Porutham
google_play app_store
kattana sevai
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2019

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்