குட்டையில் விழுந்த முதியவர் சாவு

வேட்டவலம், நடுத் தெருவைச் சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளி மகாசிங்கம் (61). இவர், வியாழக்கிழமை வேட்டவலம் பெரிய ஏரிக்கரை - பிடாரன்கொட்டாய் சாலையில் சைக்கிளில் சென்றார்.

வேட்டவலம், நடுத் தெருவைச் சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளி மகாசிங்கம் (61). இவர், வியாழக்கிழமை வேட்டவலம் பெரிய ஏரிக்கரை - பிடாரன்கொட்டாய் சாலையில் சைக்கிளில் சென்றார். அப்போது, எதிர்பாராதவிதமாக அங்குள்ள குட்டையில் தவறி விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து வேட்டவலம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com