திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு கோபால் தெருவைச் சேர்ந்த தேவையன் மனைவி தே.கமலாம்மாள் (80), புதன்கிழமை (ஏப். 17) உடல் நலக்குறைவால் காலமானார்.
இவருக்கு "தினமணி' நாளிதழின் செய்யாறு பகுதி செய்தி சேகரிப்பாளராகப் பணிபுரியும் சாலமன் உள்பட 2 மகன்கள் உள்ளனர். மறைந்த டி.கமலாம்மாளின் இறுதிச் சடங்கு வியாழக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. தொடர்புக்கு: 90954 35565.