காலமானார்: டி.கமலாம்மாள்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு கோபால் தெருவைச் சேர்ந்த தேவையன் மனைவி தே.கமலாம்மாள் (80),  புதன்கிழமை (ஏப். 17) உடல் நலக்குறைவால் காலமானார்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு கோபால் தெருவைச் சேர்ந்த தேவையன் மனைவி தே.கமலாம்மாள் (80),  புதன்கிழமை (ஏப். 17) உடல் நலக்குறைவால் காலமானார்.
இவருக்கு "தினமணி' நாளிதழின் செய்யாறு பகுதி செய்தி சேகரிப்பாளராகப் பணிபுரியும் சாலமன் உள்பட 2 மகன்கள் உள்ளனர். மறைந்த டி.கமலாம்மாளின் இறுதிச் சடங்கு வியாழக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. தொடர்புக்கு: 90954 35565.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com