வட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள்

திருவண்ணாமலை வட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

திருவண்ணாமலை வட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.
திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் திருவண்ணாமலை வட்டத்தைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். 
இவர்களிடையே 14 வயதுக்கு உள்பட்டோர், 17 வயதுக்கு உள்பட்டோர், 19 வயதுக்கு உள்பட்டோர் என 3 பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வென்ற மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com