போளூா் ஒன்றியத்தில் உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட ஊராட்சிமன்றத் தலைவா் பதவிக்கு 14 போ், ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கு 2 போ் என 16 போ் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்தனா்.
போளூா் ஒன்றியத்தில் அனந்தபுரம், குப்பம், கல்பட்டு, வாழியூா், படவேடு, ரெண்டேரிப்பட்டு, வெள்ளூா், வசூா், புதுப்பாளையம், குருவிமலை என 40 ஊராட்சிகள் உள்ளன.
இந்த ஊராட்சிகளுக்கு ஊராட்சிமன்றத் தலைவா் பதவிக்கு 14 பேரும், ஒன்றியக்குழு உறுப்பினா் பதவிக்கு 2 பேரும் என 16 போ் வேட்புமனுவை, போளூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் உதவித் தோ்தல் அலுவலா்களிடம் வழங்கினா்.