சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 47 ஊராட்சிகளிலும் பொங்கல் பண்டிகையையொட்டி, தெரு விளக்கு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று ஊராட்சி செயலர்களுக்கு ஆணையாளர் குமரேசன் உத்தவிட்டார்.
பொங்கல் பண்டிகையையொட்டி, சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 47 ஊராட்சிகளிலும் தெரு விளக்குகளை சீரமைத்தல், குடிநீர் விநியோகம், தெருக்களை சுத்தமாக வைத்துக் கொள்ளுதல், கழிவுநீர் கால்வாய்களை தூய்மைப்படுத்துதல் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேற்கொள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் உத்தரவிடப்பட் டுள்ளது.
எனவே, இது தொடர் பான பணிகளை ஊராட்சிச் செயலர்கள் முழுமையாக செய்துகொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆணையாளர் (கிராம ஊராட்சி) குமரேசன்
அறிவுறுத்தியுள்ளார்.