செய்யாறு அரசுக் கல்லூரியில் 17-இல்    வகுப்புகள் தொடக்கம்

செய்யாறில் உள்ள அரசு கலைக் கல்லூரியில்  இளநிலைப் பாடப் பிரிவுகளுக்கான  வகுப்புகள் வரும் 17-ஆம் தேதி தொடங்குகின்றன.

செய்யாறில் உள்ள அரசு கலைக் கல்லூரியில்  இளநிலைப் பாடப் பிரிவுகளுக்கான  வகுப்புகள் வரும் 17-ஆம் தேதி தொடங்குகின்றன.
செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 2019 - 20ஆம் கல்வியாண்டில் பி.ஏ,  பி.எஸ்.சி,  பி.காம், பி.சி.ஏ போன்ற இளநிலைப் பாடப் பிரிவுகளுக்கான வகுப்புகள் வரும் ஜூன் 17 -ஆம் தேதி தொடங்கப்படுகிறது என கல்லூரி முதல்வரும், வேலூர் மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநருமான (கூடுதல் பொறுப்பு) க.எழிலன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com