அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கை

ஆரணியை அடுத்த இராமசாணிக்குப்பம் அரசு தொடக்கப் பள்ளியில் மாணவர் சேர்க்கை வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆரணியை அடுத்த இராமசாணிக்குப்பம் அரசு தொடக்கப் பள்ளியில் மாணவர் சேர்க்கை வியாழக்கிழமை நடைபெற்றது.
 இராமசாணிக்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் எல்.கே.ஜி. முதல் 5-ஆம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெற்றதில், வியாழக்கிழமை 8 மாணவர்கள் சேர்க்கப்பட்டதாக பள்ளித் தலைமை ஆசிரியை ஆர்.தாமரைச்செல்வி தெரிவித்தார்.
 ஆசிரியர்கள் சி.சுமதி, என்.நதியா, தினகரன், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் உதயகுமாரன், சமூக ஆர்வலர் கே.பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com