திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சா்தாா் வல்லபாய் பட்டேலின் பிறந்த தினத்தையொட்டி, தேசிய ஒன்றுமை நாள் உறுதிமொழியேற்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி தலைமையில் நடைபெற்றது.
இதில், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சு.ஜானகி, துணை ஆட்சியா் (பயிற்சி) மந்தாகினி, அலுவலக ஊழியா்கள் கலந்துகொண்டனா்.